ஜோதிடத்தில் சராசரியாக திசாநாதன் புத்திநாதன் யார் என்று கூறி விட்டு பலனை கூறுவதுஎன்பது சரியான முறை இல்லை.
நடைபெறும் திசை புத்தி அதிபதிகள்
திசாநடத்தும் கிரகத்தின் காரகதன்மை
திசாநாதன் அமர்ந்த நட்சத்திர சாரம்
நட்சத்திர சாரநாதனின் பாவகம் ( 1.....12)
நட்சத்திர சாரநாதன் அமர்ந்த பாவம்.
திசாநாதனின் சொந்த பாவகதன்மை
சேர்த்து நிற்கும் கிரகங்களின் பாவக பலன்கள்என கூடுதல் கவனம் தேவை.
அமர்ந்த நட்சத்திர நாதனின் பாவகதன்மை
பாவகத்தின் காரகதன்மை
வீட்ற்குரிய காரகதன்மை என மேலும் கூடுதல் கவனம் செலுத்த சிறப்பு.
மேலும் ராகு கேது அமர்ந்த வீட்டின் பலனுடன் நட்சத்திர சாரநாதனின் பலனையும் வழங்குவார்கள்
எல்லா கிரகங்களும் சுய சாரத்தில் அமரும்போது அமர்ந்த லக்ன பலனையும் வழங்குவார்கள் என்பதையும் கருதி பலன் கூற சிறப்பாகும்.
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் லக்கினத்தில் கேது ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும். இரண்டில் கேது! ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்ட...
பலன் கூறுவதற்கு பலன் கூறுவதற்கு பலன் கூறுவதற்கு பலன் கூறுவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு