முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜோதிடமும் வாஸ்து சாஸ்திரமும்

வாஸ்து சாஸ்திரம் வாழ்க்கை நிலையில் மிக கவனமாக பின்பற்ற வேண்டிய ஒரு கலை. வாஸ்து அறிந்த மனிதன் வாழ்க்கை வளமாகும். மனிதன் பிறக்கும் போது உள்ள கிரக நிலையில் கணிக்கப்பட்டு பலன் உறைப்பது ஜாதகம். மனித வாழ்க்கை நடத்த ஜாதக பலம் மட்டுமே போதாது கிரக யோகங்கள் செயல்பட தேவையான களம் வாஸ்து நிறைந்த நம் இல்லம். வாஸ்து நிறைவான வீட்டில் வாழும் மனித ஜாதகம் நல்ல பலன் வழங்கும் கிரகங்களின் அமைப்பாக இயற்கையாகவே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நேரம் மட்டும் போதாது செயல்பட இடமும் சிறப்பாக அமைய வேண்டும் என்பது தான் இந்த நிலையில் உண்மை. சிறந்த வாஸ்து ஆலோசனை பெற்று உங்கள் வாழ்க்கையை வளம் பெருகும் வாழ்வாக மாற்றிக்கொள்ளுங்கள் வாழ்க வளமுடன். உங்கள் அண்பன் வாஸ்து நடராஜன் ஶ்ரீமாருதி ஜோதிட நிலையம்.