வாசக அன்பர்களுக்கு வணக்கம் ,
ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக
சில நிகழ்வுகள் நம்மை சுற்றி நடக்கும் விதம் எப்போது எப்படி மாறுகிறது என்பதை சாதாரணமாக கவனிக்கும்பொது தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கு எதோ ஒரு சக்தி நம்மை கட்டுபடுத்துவது புரியும்.
இந்த புரிதலால்தான் நம்மை சுற்றும் கிரக நகர்வுகளால் ஏற்படும்மாற்றத்தினால் உண்டாகும் கதிர்விச்சுகளுக்கு ஏற்ப நமது உடல் மற்றும் மூளை செயல்பாடுகளும் மாறுவதை உணர முடியும் . இது தான்
நமது முன்னோர்கள் துல்லியமான அறிவுக்கூர்மையால் சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே நமக்கு விட்டு சென்ற ஜோதிடம் என்னும் அறிய
பொக்கிஷம்.
இந்த ஜோதிடம்தான், பிறப்பும் இறப்பும் கொண்ட வாழ்க்கை இந்த மண்ணில் எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிய உதவும் விதி என்னும் ராசி சக்கரத்தில் பதிய வைத்து காட்டும் கண்ணாடி.
இந்த அடிப்படையில் ஒருவர் தனது செயல்பாட்டினை பரிசோதனை செய்ய முயர்ச்சிபதுதான் ஜோதிட சாஸ்திரத்தில் முதல் ஈடுபாடு அடைய வழிவகுக்கும்.
கூர்ந்து கவனித்தால் நமது ஜோதிட நாட்டம் அதிகரிக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த ...
கருத்துகள்
கருத்துரையிடுக